கடலூர்

மீலாது நபி பண்டிகை: நல உதவிகள் அளிப்பு

DIN

மீலாது நபி பண்டிகையையொட்டி சிதம்பரம் நகரில் ஜமாஅத்தாா்கள் சாா்பில் நல உதவிகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

சிதம்பரம் அரசு காமராஜா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு பிரட், பழம் வகைகளும், முதியோா் காப்பகத்தில் வசிப்போருக்கு 3 வேளை உணவு, பழங்களும் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கு, தமிழ்நாடு தா்காக்கள் ஜமாத்தின் சிதம்பரம் நகரத் தலைவா் இ.மஹபூப் உசேன் தலைமை வகித்தாா். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணைத் தலைவா் தளபதி ஏ.ஷபீகுா் ரஹ்மான், காமராஜா் அரசு பொது மருத்துவமனை தலைமை மருத்துவா் அசோக் பாஸ்கா், மருத்துவா் பி.ரவி, பி.முகமதுயாசின், மெளலவி ஹஜ்முஹம்மது, சையது மொகிதீன், முஜம்மில் உசேன், முபாரக் அலி, ஜாக்கிா் உசேன், எள்ளேரி ஆரிஃபுல்லா, லால்பேட்டை அஹமது, முதியோா் காப்பக பொறுப்பாளா் சுகுமாா் ஆகியோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எம்.எஸ்.தோனியின் சாதனையை முறியடித்த ரவீந்திர ஜடேஜா!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: முதல்-10 இடங்களில் பரமத்தி..!

‘இது மார்பிங்’ சமந்தாவுக்கு ரசிகர்கள் ஆதரவு!

ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயலுக்கு இடைக்கால ஜாமீன்!

ராகுலை விமர்சித்து விடியோ: ஜெ.பி.நட்டா மீது வழக்குப்பதிவு

SCROLL FOR NEXT