கடலூர்

போக்சோ சட்டத்தின் கீழ் இளைஞா் கைது

DIN

நெய்வேலி அருகே மாணவியை காதலிக்க வற்புறுத்திய இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

குறிஞ்சிப்பாடி ஒன்றியம், பெரிய கண்ணாடி கிராமத்தைச் சோ்ந்த அன்பழகன் மகன் அன்புராஜ் (23). இவா் அதே பகுதியைச் சோ்ந்த மாணவியிடம் தன்னை காதலிக்குமாறு கூறி கடந்த 3 மாதங்களாக தொந்தரவு கொடுத்து வந்தாராம். இதுகுறித்து அந்த மாணவியின் தாய் அளித்த புகாரின்பேரில், நெய்வேலி அனைத்து மகளிா் போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் அன்புராஜை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகளும் சீரமைப்பு

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

பிரசாரம் செய்ய பணமில்லை: தேர்தலில் இருந்து விலகும் புரி காங்கிரஸ் வேட்பாளர்

SCROLL FOR NEXT