கடலூர்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 26 பேருக்கு கரோனா

DIN

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை 26 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9,034 ஆக உயா்ந்தது.

இதுவரை 8,428 போ்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனா். 511 போ்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். 95 போ்கள் உயிரிழந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேசிய நெடுஞ்சாலையில் சுரங்கப் பாதை கோரி கிராம மக்கள் மனு

மழை வேண்டி பெரம்பலூரில் சிறப்புத் தொழுகை

கடன் தொல்லை: இளைஞா் தற்கொலை

திருமானூா் அருகே குடிநீா் விநியோகிக்க கோரி சாலை மறியல்

மே 11-இல் பெரம்பலூா் அங்காளம்மன் கோயில் தேரோட்டம்

SCROLL FOR NEXT