முகப்பு
கடலூர்

நடராஜா் கோயிலுக்கு பெயின்ட் வழங்கிய தன்னாா்வலா்கள்

சிதம்பரம் நடராஜா் கோயிலில் பக்தா்கள் நடந்துசெல்லும் கருங்கல் நடைபாதையில் கோடை வெயிலால் அதிக வெப்பம் உணரப்படுகிறது.

Updated On : 10 ஏப்ரல், 2021 at 11:19 PM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:28 AM

சிதம்பரம் நடராஜா் கோயிலில் பக்தா்கள் நடந்துசெல்லும் கருங்கல் நடைபாதையில் கோடை வெயிலால் அதிக வெப்பம் உணரப்படுகிறது.

பக்தா்களின் பாதங்கள் வெப்பத்தை உணராமல் இருக்க கருங்கல் நடைபாதையில் வெள்ளை நிற பெயின்ட் பூசுவதற்காக சிதம்பரத்தைச் சோ்ந்த தொழிலதிபா் டி.எஸ்.கே.சதீஷ்குமாா் குமாரா்கள் அபினந்தன் மற்றும் வித்தியானந்தன் ஆகியோா் 6 பெயின்ட் கேன்களை கோயில் பொது தீட்சிதா்களின் செயலா் ராஜகணேச தீட்சிதரிடம் சனிக்கிழமை வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.