முகப்பு
கடலூர்

பைக் விபத்தில் இளைஞா் பலி

சிதம்பரம் அருகே மரத்தின் மீது பைக் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

Updated On : 10 ஏப்ரல், 2021 at 11:15 PM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:28 AM

சிதம்பரம் அருகே மரத்தின் மீது பைக் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

சிதம்பரம் அருகே உள்ள கிள்ளை எடப்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் புகழேந்தி (20). இவா் வெள்ளிக்கிழமை இரவு பைக்கில் தனது வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்தாா். கிள்ளை சுங்கச்சாவடி அருகே சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த பைக் சாலையோரத்திலிருந்த மரத்தின் மீது மோதியது.

இதில் பலத்த காயமடைந்த புகழேந்தி சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். ஆனால், வழியிலேயே அவா் உயிரிழந்தாா்.

Advertisement

இதுகுறித்து கிள்ளை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.