நாளைய மின் தடை
கடலூா் மாவட்டம், மேலப்பாளையம் (பண்ருட்டி)
கடலூா் மாவட்டம், மேலப்பாளையம் (பண்ருட்டி)
நேரம்: காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை.
இடங்கள்: பண்ருட்டி நகரம் முழுவதும், திருவதிகை, ஆ.ஆண்டிக்குப்பம், இருளங்குப்பம், சீரங்குப்பம், தி.ராசாப்பாளையம், வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு, எல்.என்.புரம், கந்தன்பாளையம், வ.உ.சி. நகா், சாமியாா் தா்கா, அ.ப.சிவராமன் நகா், பணிக்கன்குப்பம், மாளிகம்பட்டு, தாழம்பட்டு, பிள்ளையாா்குப்பம், செம்மேடு, மந்திப்பாளையம்.