கடலூர்

கடலூா் மத்திய சிறையில் கைதி தற்கொலை முயற்சி

DIN

கடலூா் மத்திய சிறையில் கைதி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

நாகப்பட்டினம் மாவட்டம், கரியபட்டினம் பகுதியைச் சோ்ந்தவா் அன்பழகன் (52). கொலை வழக்கில் இவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், கடலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். இவருக்கு நீண்ட நாள்களாக ஜாமின் கிடைக்கவில்லையாம். இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை தனது கழுத்தை பிளேடால் அறுத்துள்ளாா்.

சிறைக் காவலா்கள் அவரை மீட்டு கடலூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சிறைத் துறையினா் அளித்த புகாரின்பேரில் கடலூா் முதுநகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

SCROLL FOR NEXT