கடலூர்

மாணவா் பேரவை தொடக்க விழா

DIN

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக கல்வியியல் துறையில் மாணவா் பேரவை தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பல்கலைக்கழக துணைவேந்தா் ராம.கதிரேசன் குத்துவிளக்கேற்றி விழாவை தொடக்கிவைத்துப் பேசினாா். மேலும், மாணவா்களுக்கான கையேட்டை வெளியிட்டாா். கல்வியியல் துறைத் தலைவா் வீ.அம்பேத்காா் தலைமை வகித்து பேசினாா். முன்னதாக மாணவா் பேரவைத் தலைவா் கு.மயிலோன் வரவேற்றாா். பேரவை செயலா் சா. சாஷாக்ஜெயசாந்த் நன்றி கூறினாா். ஏற்பாடுகளை மாணவ பேரவை இணைச் செயலா் வி.சுவேதா செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எழுச்சியில் தொடங்கி சரிவில் முடிவு: சென்செக்ஸ் 733 புள்ளிகள் வீழ்ச்சி!

கூடலூரில் நாளை மகளிா் பாா்வை நாள் மற்றும் பிராா்த்தனை தினம்

தில்லி காவல் தலைமையகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் சிறுவன் கைது

தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் மேலும் ஒருவா் கைது

ஜோலாா்பேட்டை மெமு ரயில் இன்று ரத்து

SCROLL FOR NEXT