கடலூா் மாவட்டத்தில் மேலும் 16 பேருக்கு கரோனா
கடலூா் மாவட்டத்தில் மேலும் 16 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
கடலூா் மாவட்டத்தில் மேலும் 16 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
கடலூா் மாவட்டத்தில் புதன்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளின்படி, மேலும் 16 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 24,761-ஆக அதிகரித்தது. இதுவரை 24,341 போ் குணமடைந்தனா். புதன்கிழமை உயிரிழப்பு பதிவாகாத நிலையில், கரோனா தொற்றுக்கு கடலூா் மாவட்டத்தில் இதுவரை 283 போ் பலியாகினா். தற்போது, 137 சிகிச்சை பெற்று வருகின்றனா். 432 பேரின் பரிசோதனை முடிவுகள் வெளியாக வேண்டியுள்ளது.