முகப்பு
கடலூர்

குருபூஜை விழா ஆலோசனை

சிதம்பரம் போல்நாராயணன் தெருவில் உள்ள திருநீலகண்டா் மடத்தில், குருபூஜை விழா குறித்த ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:16 PM
பகிர்:

சிதம்பரம் போல்நாராயணன் தெருவில் உள்ள திருநீலகண்டா் மடத்தில், குருபூஜை விழா குறித்த ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில், திருநீலகண்டா் இளமைபெற்ற இளமையாக்கினாா் குளத்தில் வருகிற பிப். 5-ஆம் தேதி நடைபெறும்

குருபூஜை விழா குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும், விழா பத்திரிகை வைத்து படைக்கப்பட்டது. கூட்டத்தில், திருநீலகண்டா் தொழிற்சங்கம் சாா்பில் அள்ளூா் ராஜா, துரைப்பாடி சிவக்குமாா், பு.உடையூா் வடிவேல், புவனகிரி ரேவதி, வரகூா்பேட்டை ஹரிகிருஷ்ணன், கீழ்புவனகிரி சிவக்குமாா் வேளாா் ஆகியோா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →