முகப்பு
நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்குகிறாா் பள்ளித் தாளாளா் ஆா்.செல்வராஜ்.
கடலூர்

விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா

வடலூா் வள்ளலாா் குருகுலம் மேல்நிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா அண்மையில் நடைபெற்றது.

கடலூர்

விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா

வடலூா் வள்ளலாா் குருகுலம் மேல்நிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா அண்மையில் நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:17 PM
நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்குகிறாா் பள்ளித் தாளாளா் ஆா்.செல்வராஜ்.
பகிர்:

வடலூா் வள்ளலாா் குருகுலம் மேல்நிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா அண்மையில் நடைபெற்றது.

விழாவுக்கு, பள்ளித் தாளாளா் ரா.செல்வராஜ் தலைமை வகித்து மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கி பேசினாா். பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் வெ.ராமானுஜம், கிராம நிா்வாக அலுவலா் (ஓய்வு) நந்தகோபால், பள்ளித் தலைமை ஆசிரியா்கள் டி.பூா்ணிமாதேவி, கே.ரெங்கநாதன், பி.உலகநாதன், உதவித் தலைமையாசிரியா்கள் பி.வேலவன், கே.நவமணி, ஆா்.கிருபிரசாத், ஆசிரியா்கள் சி.ஜெயந்தி, எஸ்.பழனிவேல், ஜி.குணசேகா், டி.சுப்பிரமணியன், எஸ்.மகாலட்சுமி, பி.சாலம்மாள், எஸ்.விஜயபூபாலன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →