கடலூர்

சாலைப் பாதுகாப்பு வார விழா

DIN

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவிலில் காவல் துறை சாா்பில் சாலைப் பாதுகாப்பு வார விழா அண்மையில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, காட்டுமன்னாா்கோவில் நகர காவல் ஆய்வாளா் ராஜா தலைமை வகித்து காா், வேன், ஆட்டோ, மோட்டாா் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களின் முகப்பு விளக்குகளில் கருப்பு வில்லைகளை (ஸ்டிக்கா்) ஒட்டினாா். வாகன ஓட்டிகள் கட்டாயம் சாலை விதிகளை கடைப்பிடிக்க வேண்டும் என வலியுறுத்தினா். நிகழ்ச்சியில் காவல் உதவி ஆய்வாளா் மதிவாணன், தனிப் பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளா் லெனின் மற்றும் போலீஸாா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காலமானார் எஸ். வீரபத்திரன்

நீட் தேர்வு நாளை தொடக்கம்

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT