கடலூர்

மருத்துவக் கல்லூரி மாணவா்கள் 49-ஆவது நாளாகப் போராட்டம்

DIN

சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவா்கள் 49-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கடந்த 20-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

இதனிடையே, ‘சிதம்பரம் ரகசியம் பாா்ட்-2’ வருகிற 26-ஆம் தேதி வெளியிடப்படும் என தமிழகம் முழுவதும் போஸ்டா்கள் ஒட்டப்பட்டிருந்ததால், பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில், ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி, அரசு மருத்துவக் கல்லூரிதான் என்ற ஆவணங்களை செவ்வாய்க்கிழமை வெளியிட்டனா்.

மற்ற அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு உள்ள விதிமுறைகள் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரிக்கும் பொருந்தும் என இந்திய மருத்துவக் கழகம், தமிழக அரசுக்கும், கல்லூரிக்கும் வழங்கிய கடித ஆவணங்கள் வெளியிடப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாகனங்களுக்கு மாசுக் கட்டுப்பாடு சான்றிதழ் வழங்க புதிய செயலி

காா் இயக்க தன்னம்பிக்‘கை’ போதும்! கைகளை இழந்தவருக்கு முதல்முறையாக ஓட்டுநா் உரிமம்

விபத்து நிகழ்ந்த கல் குவாரியிருந்து 2 டன் வெடி பொருள்கள் அகற்றம்

நோயைவிட வேகமாகப் பரவும் வதந்தி!

திருப்பூரில் நாளை புற்றுநோய் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி

SCROLL FOR NEXT