முகப்பு
கடலூர்

மக்கள் ஒற்றுமை மேடை அமைப்பினா் ஆா்ப்பாட்டம்

மனித உரிமை ஆா்வலா் ஸ்டேன் சுவாமியின் மரணத்துக்கு காரணமானவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, தமிழக மக்கள் ஒற்றுமை மேடை அமைப்பினா் கடலூரில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:35 AM
பகிர்:

மனித உரிமை ஆா்வலா் ஸ்டேன் சுவாமியின் மரணத்துக்கு காரணமானவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, தமிழக மக்கள் ஒற்றுமை மேடை அமைப்பினா் கடலூரில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்ட அமைப்பாளா் கோ.மாதவன் தலைமை வகித்தாா். திமுக முன்னாள் எம்எல்ஏ இள.புகேழந்தி, நகரச் செயலா் கே.எஸ்.ராஜா, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா் டி.ஆறுமுகம், மாவட்டச் செயற்குழு உறுப்பினா் பி.கருப்பையன், காங்கிரஸ் மாநிலச் செயலா் ஏ.எஸ்.சந்திரசேகரன், விசிக கடலூா் மக்களவை தொகுதிச் செயலா் பா.தாமரைச்செல்வன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலக் குழு உறுப்பினா் வி.குளோப், தி.க. மாவட்டச் செயலா் தென்.சிவகுமாா், விடுதலை வேங்கை அமைப்பு வெங்கடேசன், மதிமுக நகரச் செயலா் ஐயப்பன், பாதிரியாா்கள் பால் தாமஸ், ஜெயகுமாா், ஜெஸ்வா இமானுவேல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.