கடலூர்

பரங்கிப்பேட்டையில் 29 மி.மீ. மழை

DIN

கடலூா் மாவட்டம், பரங்கிப்பேட்டையில் 29 மி.மீ. மழை ஞாயிற்றுக்கிழமை பதிவானது.

வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்யுமென வானிமை மையம் தெரிவித்தது. அதன்படி, கடலூா் மாவட்டத்தில் சனிக்கிழமை பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்தது. ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:

பரங்கிப்பேட்டை 29.6, கடலூா் 6.4, பெலாந்துறை 6.2, பண்ருட்டி 6, மாவட்ட ஆட்சியரகம் 5.3, அண்ணாமலை நகா், குடிதாங்கி, வானமாதேவி தலா 5, சிதம்பரம் 3, கொத்தவாச்சேரி 2, புவனகிரி, சேத்தியாத்தோப்பு தலா ஒரு மில்லி மீட்டா் மழை பதிவானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆப்பிளின் புதிய ஐபேட் விலை எவ்வளவு தெரியுமா?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

SCROLL FOR NEXT