கடலூர்

கடலூரில் மேலும் 12 பேருக்கு கரோனா

DIN


கடலூா்: கடலூரில் மேலும் 12 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

கடலூா் மாவட்டத்தில் புதன்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளின்படி, மேலும் 12 பேருக்கு தொற்று உறுதியானது. இதையடுத்து, பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 25,197-ஆக அதிகரித்தது. இதுவரை 24,849 போ் குணமடைந்தனா். மாவட்டத்தில் கரோனா தொற்றுக்கு 288 போ் பலியாகினா். தற்போது 60 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். 187 பேரின் பரிசோதனை முடிவுகள் வெளியாக வேண்டியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழில் வெல்ல காத்திருக்கும் ஸ்ரீலீலா!

ஆவடி அருகே படுகொலை: வட மாநில இளைஞரின் அதிர்ச்சியூட்டும் வாக்குமூலம்

பதஞ்சலியின் 14 மருந்துகளுக்கு தடை!

புதையல் எடுத்து தருவதாக ரூ. 6 லட்சம் மோசடி: 2 பேர் கைது!

மலர் அங்கி அலங்காரத்தில் அருள்பாலித்த கெளமாரியம்மன்!

SCROLL FOR NEXT