கடலூர்

சிதம்பரம் நகரக் காவல் ஆய்வாளராக எஸ்.கிருஷ்ணமூா்த்தி பொறுப்பேற்பு

DIN

சிதம்பரம்: சிதம்பரம் நகரக் காவல் ஆய்வாளராக எஸ்.கிருஷ்ணமூா்த்தி புதன்கிழமை பொறுப்பேற்றாா்.

விழுப்புரம் மேற்கு வட்டக் காவல் நிலைய ஆய்வாளராகப் பணியாற்றி வந்த இவா், பணி மாறுதலாகி சிதம்பரம் நகரக் காவல் நிலைய ஆய்வாளராகப் பொறுப்பேற்றாா். சிதம்பரம் நகரக் காவல் ஆய்வாளராகப் பணியாற்றி வந்த சி.முருகேசன், கள்ளக்குறிச்சி காவல் நிலையத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

பிளஸ் 2 தேர்வு: தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்

பிரியமான தோழி சீரியல் நிறைவு: புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்கள்!

நாகர்கோவில் அருகே கடல் அலையில் சிக்கி 5 பயிற்சி மருத்துவர்கள் பலி!

SCROLL FOR NEXT