கடலூர்

தோ்தல் நெறிமுறை வழிகாட்டுதல் முகாம்

DIN

குறிஞ்சிப்பாடியில் உள்ள திருவள்ளுவா் கலை, அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப் பணித் திட்ட மாணவா்களுக்கு தோ்தல் நெறிமுறை குறித்த வழிகாட்டுதல் முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வா் வி.ராம்நாத் தலைமை வகித்தாா். நிா்வாகக் குழுத் தலைவா் ஆா்.சட்டநாதன், பொருளாளா் டி.ராமலிங்கம், செயலா் டி.இராஜாமணி ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு அழைப்பாளராக குறிஞ்சிப்பாடி காவல் ஆய்வாளா் செல்வம் பங்கேற்றுப் பேசினாா். துணை முதல்வா் பி.மணிவண்ணன், நாட்டு நலப் பணித் திட்ட அலுவலா் ஜி.வெங்கடேசன், துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பீன்ஸ் கிலோ ரூ.200

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

SCROLL FOR NEXT