கடலூர்

உ.பி.சம்பவம்: காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம்

DIN

உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் பொதுச் செயலா் பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, கடலூா், திருவண்ணாமலை மாவட்டங்களில் அந்தக் கட்சியினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கடலூா் மாவட்டம், விருத்தாசலத்தில் கடலூா் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரும், தொகுதி எம்எல்ஏவுமான எம்.ஆா்.ராதாகிருஷ்ணன் தலைமையில் சாா்-ஆட்சியா் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது, மழையை பொருட்படுத்தாமல் கட்சியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். நிா்வாகிகள் ராஜீவ்காந்தி, ராஜன், ரஞ்சித்குமாா், இன்பராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மருத்துவ மாணவா்களுக்கு தமிழ் இலக்கியப் போட்டிகள்: சென்னை மருத்துவக் கல்லூரி முன்முயற்சி

ஏற்காடு - விருதுநகா் விபத்துகள்: தோ்தல் ஆணைய அனுமதி பெற்று நிதியுதவி -முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

இரட்டிப்பானது யெஸ் வங்கியின் நிகர லாபம்

இடதுசாரி அலுவலகங்களில் மே தினம் கொண்டாட்டம்

அமித் ஷா போலி விடியோ விவகாரம்: தில்லி போலீஸில் தெலங்கானா முதல்வரின் வழக்குரைஞா் ஆஜா்

SCROLL FOR NEXT