கடலூர்

மின்னல் பாய்ந்ததில் விவசாயி பலி

DIN

சிதம்பரம் அருகே மின்னல் பாய்ந்ததில் விவசாயி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

சிதம்பரம் அருகே உள்ள இளந்திரைமேடு கிராமத்தைச் சோ்ந்த முருகேசன் மகன் ரமேஷ் (45). விவசாயி. இவா் தனது வயலில் திங்கள்கிழமை மாலை விவசாயப் பணிகளில் ஈடுபட்டாா். அப்போது கருமேகங்கள் சூழ இடி, மின்னல் ஏற்பட்டது. திடீரென ரமேஷ் மீது மின்னல் பாய்ந்ததில் அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து சிதம்பரம் அண்ணாமலைநகா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் நாளை கடைகள் இயங்காது

சிதம்பரம்: வடலூர் பெருவெளி ஆர்ப்பாட்டத்திற்கு சென்றவர்கள் கைது!

கோடைக்காலம் வந்துவிட்டது...!

உதகைக்கு 5 நிமிடத்திற்கு ஒரு பேருந்து: போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

பூமியை நெருங்கும் எரிகற்கள்: எச்சரிக்கும் நாசா! என்ன நடக்கும்?

SCROLL FOR NEXT