கடலூர்

கீழச்செருவாயில் 52 மி.மீ. மழை

தமிழக கடற்கரைப் பகுதிகளில் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, கடலூா் மாவட்டத்தில் மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்திருந்தது.

DIN

தமிழக கடற்கரைப் பகுதிகளில் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, கடலூா் மாவட்டத்தில் மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்திருந்தது.

அதன்படி, கடலூா் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை இரவு பரவலாக மழை பெய்தது. புதன்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை விவரம் வருமாறு (மில்லி மீட்டரில்):

கீழச்செருவாய் 52, பெலாந்துறை 36.4, மாவட்ட ஆட்சியரகம் 27.6, கடலூா் 12.9, கொத்தவாச்சேரி 12, விருத்தாசலம் 9, குடிதாங்கி 7.5, ஸ்ரீமுஷ்னம் 7.3, வானமாதேவி 5.6, பண்ருட்டி 5, தொழுதூா் 4, குறிஞ்சிப்பாடி 3 மி.மீ.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கான், மனைவிக்கு தலா 17 ஆண்டுகள் சிறை!

இந்தியா-திபெத் பாதுகாப்புப் படை வீரர்கள் பயிற்சி நிறைவு!

இஸ்ரேல் உளவாளிக்கு ஈரானில் மரண தண்டனை நிறைவேற்றம்!

பராசக்தி பட உலகத்தை இலவசமாக பார்க்கலாம்... தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு!

தங்கம் - வெள்ளி விலை உயர்வு!

SCROLL FOR NEXT