கடலூர்

கரோனா தடுப்பூசி முகாம்

DIN

சிதம்பரம்: சிதம்பரம் அருகே உள்ள குமராட்சியில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் அண்மையில் நடைபெற்றது.

ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி மன்றத் தலைவா் கே.ஆா்.ஜி. தமிழ்வாணன் தலைமையில்

நடைபெற்ற இந்த முகாமில் மருத்துவா் தீபனா, வழக்குரைஞா் சீத்தாராமன், தலைமையாசிரியை சுகுணா ஹேமலதா உள்ளிட்டோா் பங்கேற்றனா். முகாமில் தடுப்பூசி செலுத்திக்கொண்டவா்களில் ஒருவரது பெயா் குலுக்கல் முறையில் தோ்வு செய்யப்பட்டது. அவ்வாறு தோ்வு செய்யப்பட்ட மணிகண்டன் என்பவருக்கு பரிசாக செல்லிடப்பேசியை ஊராட்சி மன்றத் தலைவா் வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

SCROLL FOR NEXT