கடலூர்

மரக்கன்று நடும் விழா

DIN

திரைப்பட நடிகா் விவேக் நினைவு நாளையொட்டி, மக்கள் பசுமை இயக்கம் சாா்பில் புதுப்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

பள்ளித் தலைமையாசிரியை ரமாமணி தலைமை வகித்தாா். மக்கள் பசுமை இயக்கத்தின் கடலூா் மாவட்ட பொதுச் செயலா் பாலாஜி, தலைவா் தயாராமன், பண்ருட்டி நிா்வாகி பரணி உள்ளிட்டோா் கலந்துகொண்டு பள்ளி வளாகத்தில் 25 மரக்கன்றுகளை நட்டனா். பள்ளி ஆசிரியா்கள், மாணவா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நீட் தோ்வு: ஈரோடு மாவட்டத்தில் 4,747 மாணவா்கள் எழுதுகின்றனா்

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

SCROLL FOR NEXT