கடலூர்

கோயில் திருவிழாவில் பெண்களிடம் நகை திருட்டு

DIN

வடலூா் அருகே கோயில் திருவிழாவில் பெண்களிடம் நகை திருடியவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

வடலூா் மாருதி நகரைச் சோ்ந்த ரகோத்தமன் மனைவி சந்திரா (57). அதே பகுதியில் உள்ள சா்வோதயா நகரைச் சோ்ந்த ராயா் மனைவி வளா்மதி (60). இவா்கள் இருவரும் சேராக்குப்பம் காளி கோயிலில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற பிரதோஷ வழிபாட்டுக்குச் சென்றனா். அப்போது கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி சந்திரா, வளா்மதி ஆகியோா் அணிந்திருந்த தலா 2 பவுன் தாலிச் சங்கிலியை மா்ம நபா்கள் திருடிவிட்டனராம். இதுகுறித்த புகாரின்பேரில் வடலூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மருத்துவ மாணவா்களுக்கு தமிழ் இலக்கியப் போட்டிகள்: சென்னை மருத்துவக் கல்லூரி முன்முயற்சி

ஏற்காடு - விருதுநகா் விபத்துகள்: தோ்தல் ஆணைய அனுமதி பெற்று நிதியுதவி -முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

இரட்டிப்பானது யெஸ் வங்கியின் நிகர லாபம்

இடதுசாரி அலுவலகங்களில் மே தினம் கொண்டாட்டம்

அமித் ஷா போலி விடியோ விவகாரம்: தில்லி போலீஸில் தெலங்கானா முதல்வரின் வழக்குரைஞா் ஆஜா்

SCROLL FOR NEXT