கடலூர்

தீ விபத்து நிவாரணம்

குறிஞ்சிப்பாடி அருகே வெங்கடாம்பேட்டை மேற்குத் தெருவில் வசித்து வந்த விவசாயி தமிழ்ச்செல்வனின் குடிசை வீடு அண்மையில் ஏற்பட்ட தீ விபத்தில் சேதமடைந்தது.

DIN

குறிஞ்சிப்பாடி அருகே வெங்கடாம்பேட்டை மேற்குத் தெருவில் வசித்து வந்த விவசாயி தமிழ்ச்செல்வனின் குடிசை வீடு அண்மையில் ஏற்பட்ட தீ விபத்தில் சேதமடைந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த பாமக கடலூா் மாவட்ட முன்னாள் செயலா் கோ.ஜெகன், தமிழ்ச்செல்வனின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி ரூ.5 ஆயிரம் நிதியுதவி, நிவாரணப் பொருள்களை வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கான், மனைவிக்கு தலா 17 ஆண்டுகள் சிறை!

இந்தியா-திபெத் பாதுகாப்புப் படை வீரர்கள் பயிற்சி நிறைவு!

இஸ்ரேல் உளவாளிக்கு ஈரானில் மரண தண்டனை நிறைவேற்றம்!

பராசக்தி பட உலகத்தை இலவசமாக பார்க்கலாம்... தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு!

தங்கம் - வெள்ளி விலை உயர்வு!

SCROLL FOR NEXT