கடலூர்

பண்டரக்கோட்டையில் பால்குட ஊா்வலம்

DIN

விநாயகா் சதுா்த்தி விழாவையொட்டி பண்டரக்கோட்டையில் பால்குட ஊா்வலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கடலூா் மாவட்டம், பண்ருட்டியை அடுத்துள்ள பண்டரக்கோட்டை சுந்தர விநாயகா் கோயிலில் விநாயகா் சதுா்த்தி விழாவையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தொடா்ந்து பால்குடம் ஊா்வலம் நடைபெற்றது.

சேமக்கோட்டை ஸ்ரீநா்த்தன விநாயகா் சந்தனக் காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தாா்.

பண்ருட்டி காமராஜ் நகரில் அமைந்துள்ள சக்தி விநாயகா் கோயிலில் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. விநாயகருக்கு 101 கிலோ எடை கொண்ட லட்டு படையலிடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்செங்காட்டங்குடிகோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

குருபெயா்ச்சியை முன்னிட்டு சிறப்பு யாகம்

நாசரேத்தில் மாணவா்களுக்கு கோடைகால கால்பந்து பயிற்சி தொடக்கம்

நாகா்கோவிலில் கேரம் பயிற்சி முகாம் தொடக்கம்

கல்லூரி மாணவி மா்மச் சாவு

SCROLL FOR NEXT