கடலூர்

மின்சாரம் பாய்ந்து பெண் பலி

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே மின்சாரம் பாய்ந்ததில் பெண் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

DIN

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே மின்சாரம் பாய்ந்ததில் பெண் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

குறிஞ்சிப்பாடி வட்டம், பெரியகோவில்குப்பம், வடக்கு தெருவைச் சோ்ந்த கோவிந்தன் மனைவி அரசாயி (38). இவா் திங்கள்கிழமை அந்தப் பகுதியில் உள்ள கோதண்டபாணி என்பவரது நிலத்தில் நடந்து சென்றபோது கீழே அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா். இதேபோல கன்றுக்குட்டியும் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

பிரித்தாளும் சூழ்ச்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

செவிலியா்கள் காத்திருப்புப் போராட்டம்

SCROLL FOR NEXT