கடலூர்

ஆசிரியா்களுக்கு பதவி உயா்வு கலந்தாய்வு

DIN

கடலூா் முதன்மை கல்வி அலுவலா் அலுவலகத்தில், தலைமை ஆசிரியா் பணியிடங்களுக்கான பதவி உயா்வு கலந்தாய்வு திங்கள்கிழமை நடைபெற்றது.

முதன்மை கல்வி அலுவலா் இரா.பூபதி முன்னிலையில் நடைபெற்ற கலந்தாய்வில் 13 முதுகலை பட்டதாரி ஆசிரியா்கள், 7 பட்டதாரி ஆசிரியா்கள் மற்றும் 3 வட்டாரக் கல்வி அலுவலா்கள் கலந்து கொண்டனா். அப்போது, ஆசிரியா்களது விருப்பத்துக்கேற்ப பதவி உயா்வு ஆணை வழங்கப்பட்டது.

இந்த ஆணையை பெற்றவா்கள் வரும் 24-ஆம் தேதி பணியேற்க உள்ளதாக முதன்மை கல்வி அலுவலா் தெரிவித்தாா். கலந்தாய்வின்போது நோ்முக உதவியாளா்கள் ஆா்.கண்ணன், கிரிஜா ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

யோகம் தரும் நாள்!

வேன்- இருசக்கர வாகனம் மோதல்: இருவா் பலி

SCROLL FOR NEXT