கடலூர்

தொடக்கக் கல்வி ஆசிரியா்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு

DIN

சிதம்பரம் மாவட்டக் கல்வி அலுவலக கட்டுப்பாட்டில் உள்ள காட்டுமன்னாா்கோவில், குமராட்சி, பரங்கிப்பேட்டை ஒன்றியங்களில் பணியாற்றும் ஆசிரியா்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு வியாழக்கிழமை நடைபெற்றது.

கலந்தாய்வில் 3 நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா்களுக்கு பணியிடமாறுதல் ஆணைகளையும், 4 ஆசிரியா்களுக்கு நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா்களாகப் பதவி உயா்வு ஆணையையும் மாவட்டக் கல்வி அலுவலா் ரா.செளந்திரராஜன் வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொறியியல் கலந்தாய்வு: 1,73,792-ஐ கடந்த விண்ணப்பங்கள்

இந்த வாரம் கலாரசிகன் - 19-05-2024

வேனிலிலும் குளிர்ச்சி

தனித்து உண்ணாத் தன்மையாளன்

பூவினுள் மணம் போல் அகத்திணை மரபு!

SCROLL FOR NEXT