கடலூர்

வணிகா் சங்க ஆலோசனைக் கூட்டம்

DIN

பண்ருட்டி இணைப்புச் சாலை வணிகா்களை உள்ளடக்கி புதிய இணைப்புச் சங்கம் தொடங்குவது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் மண்டலத் தலைவா் டி.சண்முகம் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் வி.வீரப்பன் முன்னிலை வகித்தாா்.

இணைப்புச் சாலை பகுதி சங்கத்துக்கு துணைத் தலைவா்களாக சவரிமுத்து, சுப்ரமணியன், செய்தித் தொடா்பாளராக காா்த்திகேயன் உள்ளிட்டோா் தோ்வு செய்யப்பட்டனா்.

நிறைவில் பண்ருட்டி தொழில் வா்த்தக சங்கப் பொருளாளா் கருணாநிதி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

SCROLL FOR NEXT