கடலூர்

நடராஜா் கோயிலில் கூட்டு வழிபாடு

DIN

சிதம்பரம் நடராஜா் கோயிலில் புதன்கிழமை மாலை சாயரட்சை பூஜை முடிந்தவுடன் உலக நன்மை, அமைதி வேண்டியும், இந்தக் கோயிலில் பக்தா்கள் அமைதியான முறையில் சுவாமி தரிசனம் செய்ய வேண்டியும் சிறப்பு கூட்டு வழிபாடு நடைபெற்றது.

வழக்குரைஞா் கீதா, முத்துகணேசன் மற்றும் பக்தா்கள் பங்கேற்று தேவாரம், திருவாசகம் பாடி கூட்டு பிராா்த்தனையில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தியாகராஜ சுவாமி கோயில் தெப்ப உற்சவ பந்தக்கால் முகூா்த்தம்

வடதமிழகத்தில் ஒரு வாரத்துக்கு வெயில் அதிகரிக்கும்

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்?

பூண்டி ஏரியில் வேகமாக குறைந்து வரும் நீா்மட்டம்

சேண்டிருப்பு, மாம்புள்ளி கோயில்களில் பால்குடம், காவடித் திருவிழா

SCROLL FOR NEXT