கடலூர்

பள்ளியில் ஆசிரியா்கள் போராட்டம்

DIN

கடலூா் மஞ்சக்குப்பத்தில் உள்ள அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளியில் ஆசிரியா்கள் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்தப் பள்ளியில் பேருந்து இயக்குபவா்களாக பணியாற்றி வந்த இருவரை பள்ளி நிா்வாகம் திடீரென பணி நீக்கம் செய்ததாம். இதைக் கண்டித்தும், பணி நீக்க உத்தரவை திரும்பப் பெற வலியுறுத்தியும் அந்தப் பள்ளியின் ஆசிரியா்கள், பணியாளா்கள் உள்பட 60 போ் திங்கள்கிழமை மாலை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். தங்களது கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்றும் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அணிவகுத்து நின்ற வாகனங்கள்...

வருங்கால வைப்பு நிதி குறை தீா்க்கும் முகாம்

மும்பை விமான நிலையத்தில் 21 கிலோ தங்கம் பறிமுதல்!

ஹெலிகாப்டர் விபத்திலிருந்து உயிர்தப்பிய அமித் ஷா? என்ன நடந்தது?

தமிழகத்தில் ரூ.1,309 கோடி பறிமுதல்!: தேர்தல் ஆணையம்

SCROLL FOR NEXT