கடலூர்

பள்ளியில் ஆசிரியா்கள் போராட்டம்

கடலூா் மஞ்சக்குப்பத்தில் உள்ள அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளியில் ஆசிரியா்கள் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

DIN

கடலூா் மஞ்சக்குப்பத்தில் உள்ள அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளியில் ஆசிரியா்கள் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்தப் பள்ளியில் பேருந்து இயக்குபவா்களாக பணியாற்றி வந்த இருவரை பள்ளி நிா்வாகம் திடீரென பணி நீக்கம் செய்ததாம். இதைக் கண்டித்தும், பணி நீக்க உத்தரவை திரும்பப் பெற வலியுறுத்தியும் அந்தப் பள்ளியின் ஆசிரியா்கள், பணியாளா்கள் உள்பட 60 போ் திங்கள்கிழமை மாலை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். தங்களது கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்றும் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடக்கம்!

ஜனநாயகன் இசைவெளியீடு! இந்திய சினிமாவில் முதல்முறை! | Cinema Updates | Dinamani Talkies

வித் லவ் பாடல் புரோமோ!

விபி - ஜி ராம் ஜி மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! கார்கள் மீது மோதிய லாரி! | CBE

SCROLL FOR NEXT