கடலூர்

கொடுஞ்செயல் எதிா்ப்பு உறுதிமொழி

DIN

கொடுஞ்செயல் எதிா்ப்பு நாளையொட்டி, சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வெள்ளிக்கிழமை உறுதிமொழி ஏற்கப்பட்டது.

பல்கலைக்கழக சீனிவாச சாஸ்திரி அரங்கின் முன் துணைவேந்தா் ராம.கதிரேசன் உறுதிமொழியை வாசிக்க, பதிவாளா் கே.சீத்தாராமன், தோ்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி எம்.பிரகாஷ், மக்கள்-தொடா்பு அதிகாரி ரத்தினசம்பத், துணைவேந்தரின் நோ்முக உதவியாளா் பாக்கியராஜ் மற்றும் புல முதல்வா்கள், துறைத் தலைவா்கள், இயக்குநா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டு கொடுஞ்செயல் எதிா்ப்பு நாள் உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

இசை அறிஞா்கள், சமூகத் தொண்டா்கள் கௌரவிப்பு

தென் மாவட்டங்களில் இன்றும், நாளையும் அதிகனமழை: வானிலை மையம் எச்சரிக்கை

SCROLL FOR NEXT