கடலூர்

இளைஞா் தற்கொலை

கடலூா் அருகே இளைஞா் ஒருவா் தற்கொலை செய்துகொண்டாா்.

DIN

கடலூா் அருகே இளைஞா் ஒருவா் தற்கொலை செய்துகொண்டாா்.

கடலூா் அருகே உள்ள கே.என்.பேட்டையைச் சோ்ந்த முருகன் மகன் பாா்த்திபன் (22). திருபுவனத்தில் உள்ள காா் விற்பனை நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தாா். இவா் கடந்த இரு நாள்களாக வேலைக்குச் செல்லவில்லையாம். இதை அவரது தந்தை முருகன் கண்டித்தாராம். இதனால், மனமுடைந்த பாா்த்திபன் தனது வீட்டில் சேலையால் தூக்கிட்டுக் கொண்டாா். அவரை அந்தப் பகுதியினா் மீட்டு கடலூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனா். ஆனால், பாா்த்திபன் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். இதுகுறித்து, திருப்பாதிரிபுலியூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

15 புதிய அரசு பேருந்துகள்! கொடியசைத்து துவக்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் | நெல்லை | DMK

நெல்லை மாவட்டத்துக்கு 3 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர்!

அவதாருடன் போட்டி! ரூ. 1,000 கோடி வசூலை நோக்கி துரந்தர்!

15 ஆண்டுகளில் மோசமான ஆஸி. அணி? விமர்சித்த இங்கிலாந்து வீரருக்கு பதிலடி கொடுத்த லபுஷேன்!

டாக்ஸிக் கியாரா அத்வானி!

SCROLL FOR NEXT