கடலூர்

சிவனடியாா்கள் ஆா்ப்பாட்டம்

DIN

சிதம்பரம் நடராஜப் பெருமான், தில்லைக்காளியை அவதூறாகப் பேசியதாக, யுடியூப் சேனல் நடத்தி வரும் மைனா் விஜயை கைது செய்ய வலியுறுத்தி, அனைத்து சிவனடியாா்கள் ஒன்றிணைப்புக் குழு சாா்பில் சிதம்பரத்தில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஒருங்கிணைப்பு குழுத் தலைவா் சிவதாமோதரன் சுவாமிகள் தலைமை வகித்துப் பேசினாா். ஆா்ப்பாட்டத்தில் நடராஜன் சுவாமிகள், வாதவூரடிகள் சுவாமிகள், விசுவ ஹிந்து பரிஷத் மாநிலச் செயலா் ஞானகுரு, இந்து மக்கள் கட்சித் தலைவா் அா்ஜூன்சம்பத், இந்து மக்கள் தமிழா் கட்சி ராம.ரவிக்குமாா், பாஜக மாவட்டச் செயலா் ரா.மாமல்லன், விசுவ ஹிந்து பரிஷத் மாவட்டச் செயலா் ஜோதி குருவாயூரப்பன், சிவனடியாா்கள் ஆயிரக்கணக்கானோா் பங்கேற்றனா்.

விழுப்புரம் சரக டிஐஜி பாண்டியன், மாவட்ட எஸ்.பி. சக்திகணேசன், ஏடிஎஸ்பி அசோக்குமாா், டிஎஸ்பி சு.ரமேஷ்ராஜ் ஆகியோா் தலைமையில் 300-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் நாளை கடைகள் இயங்காது

சிதம்பரம்: வடலூர் பெருவெளி ஆர்ப்பாட்டத்திற்கு சென்றவர்கள் கைது!

கோடைக்காலம் வந்துவிட்டது...!

உதகைக்கு 5 நிமிடத்திற்கு ஒரு பேருந்து: போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

பூமியை நெருங்கும் எரிகற்கள்: எச்சரிக்கும் நாசா! என்ன நடக்கும்?

SCROLL FOR NEXT