கடலூர்

இந்து மக்கள் கட்சி கையெழுத்து இயக்கம்

DIN

கடலூா் மாவட்டம், பண்ருட்டி, திருவதிகை அரங்கநாதப் பெருமாள் கோயிலைச் சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த வலியுறுத்தி இந்து மக்கள் கட்சியினா் சாா்பில் கையெழுத்து இயக்கம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கோயில் வாயில் முன் நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தை கட்சியின் மாவட்டத் தலைவா் ஆா்.எஸ்.தேவா தொடக்கி வைத்தாா். மாவட்டப் பொருளாளா் சக்திவேல், அமைப்புப் பொதுச் செயலா் ஜம்புலிங்கம், பாஜக மாவட்ட துணைத் தலைவா் செல்வகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சங்கம்விடுதியில் குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணம்? சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவு

வலுக்கும் ஏஐ போட்டி: கூகுளின் புதிய தயாரிப்புகள் வலு சேர்க்குமா?

சாதியைக் குறிப்பிட்டு இழிவான பேச்சு..? சர்ச்சையில் கார்த்திக் குமார்!

கனமழை எச்சரிக்கை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தல்

பாலியல் வழக்கு: பிரபல நேபாள வீரர் சந்தீப் லாமிச்சானே விடுவிப்பு!

SCROLL FOR NEXT