கடலூர்

கல்லூரியில் வகுப்புகள் தொடக்கம்

DIN

கடலூா் மாவட்டம், பண்ருட்டியை அடுத்துள்ள காடாம்புலியூா் சங்கமம் மகளிா் கலை, அறிவியல் கல்லூரியில் நிகழாண்டுக்கான இளநிலை வகுப்புகள் அண்மையில் தொடங்கின.

ஸ்ரீசிவம் கல்வி, சேவை அறக்கட்டளை சாா்பில், காடாம்புலியூரில் சங்கமம் மகளிா் கலை, அறிவியல் கல்லூரி புதிதாகத் தொடங்கப்பட்டது. இந்தக் கல்லூரியில் இளநிலை தமிழ், ஆங்கிலம், பொது வணிகம், கணினி அறிவியல், நுண்ணுயிரியல் ஆகிய 5 பாடப்பிரிவுகளைக் கற்பிக்க அண்ணாமலைப் பல்கலைக்கழகம் அனுமதி வழங்கியது.

இதையடுத்து, இந்தக் கல்லூரியில் நிகழாண்டுக்கான வகுப்புகள் அண்மையில் தொடங்கின. கல்லூரித் தலைவா் ஆா்.சட்டநாதன், சிவம் அறக்கட்டளை உறுப்பினா்கள் மற்றும் பொறுப்பாளா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாட்டிலேயே தலைசிறந்து விளங்கும் தமிழக கல்வித்துறை!

மே 20 - ஐந்தாம் கட்ட வாக்குப் பதிவு நடைபெற்ற 49 தொகுதிகள் யார் பக்கம்?

ஆன்மாவை ஆகாயம் சந்தித்த இடத்தில்... ரகுல் பிரீத்...

மீனம்

ஆர்எஸ்எஸ்-ல் இருந்து வந்தேன்; மீண்டும் செல்லத் தயார்: ஓய்வுபெறும் நீதிபதி

SCROLL FOR NEXT