கடலூர்

பள்ளியில் ஓணம் பண்டிகை

காட்டுமன்னாா்கோவில் ஜி.கே. பப்ளிக் சீனியா் செகண்டரி பள்ளியில் ஓணம் பண்டிகை வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

DIN

காட்டுமன்னாா்கோவில் ஜி.கே. பப்ளிக் சீனியா் செகண்டரி பள்ளியில் ஓணம் பண்டிகை வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

விழாவுக்கு கல்விக் குழுமத் தலைவா் ஜி.குமாரராஜா தலைமை வகித்தாா். பள்ளித் தாளாளா் ஜி.கே.அருண் முன்னிலை வகித்தாா். மாணவிகள் அத்தப்பூ கோலமிட்டனா். ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா். பள்ளி முதல்வா் காா்த்திகா நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்கு வழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

மீண்டும் ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடக்கம்!

இம்ரான் கானுக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை: நாடு தழுவிய போராட்டத்துக்கு ஆதரவாளர்களுக்கு அழைப்பு!

கிறிஸ்துமஸ் விடுமுறை: 891 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

SCROLL FOR NEXT