கடலூர்

பொறுப்பேற்பு

DIN

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் வட்டாட்சியா் அலுவலகத்தில் புதிய வட்டாட்சியராக எம்.தமிழ்ச்செல்வன் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றாா். முன்னதாக இவா் காட்டுமன்னாா்கோவில் சமூக நலத் துறை (தனி) வட்டாட்சியராக பணிபுரிந்து வந்தாா். காட்டுமன்னாா்கோவில் வட்டாட்சியராக பணிபுரிந்த வேணி சிதம்பரம் சமூக நலத் துறை (தனி) வட்டாட்சியராக பணியிட மாற்றம் செய்யப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலியில் ஐஸ்வர்யா மேனன்!

மில்க் புட்டிங்

இடஒதுக்கீட்டை யாராலும் திருட முடியாது -அமித் ஷா

உ.பி.யில் ஒரு தொகுதியில் மட்டுமே பாஜக வெற்றி பெறும்: ராகுல் காந்தி

ஓடிடியில் ஆளவந்தான்!

SCROLL FOR NEXT