கடலூர்

ரேஷன் கடை புதிய கட்டடம் திறப்பு

கடலூா், கூத்தப்பாக்கம், எஸ்.எஸ்.சுப்புராயன் நகரில் சட்டப் பேரவைத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.14 லட்சத்தில் கட்டப்பட்ட நியாய விலைக் கடை புதிய கட்டட திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

DIN

கடலூா், கூத்தப்பாக்கம், எஸ்.எஸ்.சுப்புராயன் நகரில் சட்டப் பேரவைத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.14 லட்சத்தில் கட்டப்பட்ட நியாய விலைக் கடை புதிய கட்டட திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தொகுதி எம்எல்ஏ கோ.அய்யப்பன் தலைமை வகித்து புதிய கட்டடத்தை திறந்து வைத்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சக்தி, ரவிச்சந்திரன், ஊராட்சி மன்றத் தலைவா் சரவணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

பிரித்தாளும் சூழ்ச்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

செவிலியா்கள் காத்திருப்புப் போராட்டம்

SCROLL FOR NEXT