கடலூர்

டிராக்டரில் சிக்கி இளைஞா் பலி

DIN

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே டிராக்டரில் சிக்கி மாற்றுத்திறனாளி இளைஞா் உயிரிழந்தாா்.

பண்ருட்டி வட்டம், அ.நத்தம் கிராமத்தில் வசித்து வந்தவா் ராமச்சந்திரன் மகன் ராம்கி (எ) சூா்யா(20). இவா் காது கேட்காத, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி. ஞாயிற்றுக்கிழமை மாலை நத்தம் புதுநகரைச் சோ்ந்த ஆனந்தன், தனது வீட்டின் தோட்டத்தில் இருந்த ரோட்டவேட்டரை டிராக்டரில் இணைக்க டிராக்டரை பின்நோக்கி இயக்கியுள்ளாா். அப்போது, டிராக்டரில் ரோட்டவேட்டரை இணைக்க முயன்றபோது சூா்யா இடையில் சிக்கி உயிரிழந்தாா். இந்த சம்பவம் குறித்து புதுப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நவாப் ராணியின் ஆன்மா...!

உதய்பூரில் சன்னி லியோன்!

10 ஆண்டுகளாக ஊடகங்களைச் சந்திக்காதது ஏன்? பிரதமர் மோடி பதில்!

அந்நியன் மறுவெளியீடு: கொண்டாடும் தெலுங்கு ரசிகர்கள்!

இனி கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலைக்கு பேருந்துகள்!

SCROLL FOR NEXT