கடலூர்

பொறுப்பேற்பு

DIN

கடலூா் மாவட்டம், நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்தின் புதிய தலைவராக மோட்டுப்பள்ளி பிரசன்னகுமாா் வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

முன்னதாக இந்த நிறுவனத்தின் தலைவராகப் பணியாற்றி வந்த ராக்கேஷ்குமாா் கடந்த டிசம்பா் 31-ஆம் தேதி பணி ஓய்வு பெற்றாா். இதையடுத்து, குஜராத் மாநில மின் சக்தி நிறுவனத்தின் மேலாண் இயக்குநராகப் பதவி வகித்து வந்த மோட்டுப்பள்ளி பிரசன்னகுமாா், என்எல்சி இந்தியா நிறுவனத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்ட நிலையில், அவா் தில்லி அலுவலகத்தில் வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இருவேறு சாலை விபத்து: 9 போ் உயிரிழப்பு

நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம்

ரேபரேலியிலும் ராகுல் தோல்வி நிச்சயம்: அமித் ஷா

மாணவா்களுக்கு கோடைக் கால கலைப் பயிற்சி முகாம் இன்று தொடக்கம்

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4,660 காலிப் பணியிடங்கள்: மே 14-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT