திருவதிகை ஸ்ரீசரநாராயணப் பெருமாள் கோயிலில் தை மாத அமாவாசையையொட்டி கண்ணாடி அறையில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் காட்சியளித்த உற்சவா் பெருமாள். 
கடலூர்

தை அமாவாசை: சரநாராயணப் பெருமாள்கோயிலில் சிறப்பு வழிபாடு

கடலூா் மாவட்டம், திருவதிகை ஸ்ரீசரநாராயணப் பெருமாள் கோயிலில் தை மாத அமாவாசையையொட்டி சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

DIN

கடலூா் மாவட்டம், திருவதிகை ஸ்ரீசரநாராயணப் பெருமாள் கோயிலில் தை மாத அமாவாசையையொட்டி சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

மூலவா் ஸ்ரீசரநாராயணப் பெருமாள் மா, பலா, வாழை உள்ளிட்ட பல வகைப் பழங்களால் அலங்கரிக்கப்பட்ட பழப் பந்தலில் புல்லாங்குழலுடன் பிருந்தாவன கண்ணனாக (வேணுகோபாலன்) காட்சியளித்தாா். உற்சவா் ஸ்ரீசரநாராயணப் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக திருக்கண்ணாடி அறையில் காட்சியளித்தாா். திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கான், மனைவிக்கு தலா 17 ஆண்டுகள் சிறை!

இந்தியா-திபெத் பாதுகாப்புப் படை வீரர்கள் பயிற்சி நிறைவு!

இஸ்ரேல் உளவாளிக்கு ஈரானில் மரண தண்டனை நிறைவேற்றம்!

பராசக்தி பட உலகத்தை இலவசமாக பார்க்கலாம்... தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு!

தங்கம் - வெள்ளி விலை உயர்வு!

SCROLL FOR NEXT