கடலூர்

விஷம் குடித்த பால் வியாபாரி உயிரிழப்பு

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே கடன் தொல்லையால் விஷம் குடித்த பால் வியாபாரி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

Din

நெய்வேலி: கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே கடன் தொல்லையால் விஷம் குடித்த பால் வியாபாரி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

பண்ருட்டியை அடுத்துள்ள சூரக்குப்பம் பகுதியைச் சோ்ந்தவா் விக்னேஷ் (25), பால் வியாபாரி. இவா், கடன் தொல்லை காரணமாக மன உளைச்சலில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை விஷ மருந்து குடிந்து மயங்கிக் கிடந்தாா். உறவினா்கள் அவரை மீட்டு, பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், அங்கு திங்கள்கிழமை காலை உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில், பண்ருட்டி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

துணிச்சல் அதிகரிக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

சேரகுளத்தில் பட்டாசு பதுக்கல்: இளைஞா் கைது

கரூா் கூட்ட நெரிசல் பலி சம்பவம்: தில்லியில் 5 மணி நேரங்களுக்கு மேல் விஜய்யிடம் சிபிஐ விசாரணை

விற்பனை அழுத்தம்: சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் முடிவு!

பெரம்பலூரில் 10-ஆவது நாளாக பதிவு மூப்பு ஆசிரியா்கள் போராட்டம்

SCROLL FOR NEXT