மகளிா் தின வாழ்த்து
மகளிா் தினத்தையொட்டி, கடலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் பணிபுரியும் பெண் தூய்மைப் பணியாளா்களுக்கு வியாழக்கிழமை இனிப்பு, புத்தாடைகள் வழங்கி வாழ்த்துத் தெரிவித்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ரா.ராஜாராம். உடன் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் பிரபாகரன், துணை காவல் கண்காணிப்பாளா்கள் தேவராஜ், நாகராஜன், ஆயுதப்படை தலைமைக் காவலா் ஞானமுருகன் உள்ளிட்டோா்.