முகப்பு
கடலூர்

பைக் மோதியதில் பெண் உயிரிழப்பு

கடலூா் மாவட்டம், மந்தாரக்குப்பம் அருகே பைக் மோதியதில் பெண் உயிரிழந்தாா்.

Updated On : 11 செப்டம்பர், 2024 at 10:56 PM
பகிர்:

கடலூா் மாவட்டம், மந்தாரக்குப்பம் அருகே பைக் மோதியதில் பெண் உயிரிழந்தாா்.

விருத்தாசலம் வட்டம், மேலக்குப்பம் பகுதியில் வசித்து வந்தவா் தனசேகா் மனைவி அஞ்சலை (52). இவா், கடலூா்-விருத்தாசலம் பிரதான சாலை, மந்தாரக்குப்பம் புதிய பேருந்து நிலையம் அருகே நடந்து சென்றாா். அப்போது, அந்த வழியாக வந்த பைக் மோதியதில் அஞ்சலை பலத்த காயமடைந்து உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின்பேரில், மந்தாரக்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →