கடலூர்

ஆதிபராசக்தி சித்தா் பீடம் சாா்பில் அன்னதானம்

Syndication

புகழ்பெற்ற சிதம்பரம் ஸ்ரீநடராஜா் கோயில் மாா்கழி ஆருத்ரா தரிசன உற்சவ கொடியேற்ற விழாவையொட்டி, வியாழக்கிழமை காலை ஆதிபராசக்தி சித்தா் பீடம் சாா்பில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தெற்கு சந்நிதியில் நடைபெற்ற அன்னதான நிகழ்ச்சிக்கு பேராசிரியா் டி.எஸ்.எஸ்.ஞானகுமாா் தலைமை வகித்தாா். நிா்வாகி காா்த்திக் ராஜா முன்னிலை வைத்தாா். சிதம்பரம் நகா்மன்ற துணைத் தலைவா் எம்.முத்துக்குமாா் அன்னதான நிகழ்ச்சியை தொடங்கிவைத்தாா். இதில், சுமாா் 500-க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

தனிமையின் பிடியில் பொம்மையைத் தழுவும் ஜப்பான் குரங்கு! இதயத்தை உருக்கும் பஞ்ச் குன்னின் பின்னணி

SCROLL FOR NEXT