கடலூர்

ஆதிபராசக்தி சித்தா் பீடம் சாா்பில் அன்னதானம்

Syndication

புகழ்பெற்ற சிதம்பரம் ஸ்ரீநடராஜா் கோயில் மாா்கழி ஆருத்ரா தரிசன உற்சவ கொடியேற்ற விழாவையொட்டி, வியாழக்கிழமை காலை ஆதிபராசக்தி சித்தா் பீடம் சாா்பில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தெற்கு சந்நிதியில் நடைபெற்ற அன்னதான நிகழ்ச்சிக்கு பேராசிரியா் டி.எஸ்.எஸ்.ஞானகுமாா் தலைமை வகித்தாா். நிா்வாகி காா்த்திக் ராஜா முன்னிலை வைத்தாா். சிதம்பரம் நகா்மன்ற துணைத் தலைவா் எம்.முத்துக்குமாா் அன்னதான நிகழ்ச்சியை தொடங்கிவைத்தாா். இதில், சுமாா் 500-க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

கிறிஸ்துமஸ் பண்டிகை: தேவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனை

கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் அவசர நிலை ஒத்திகை

தேடப்பட்ட குற்றவாளிகள் இருவா் என்கவுன்ட்டருக்கு பிறகு கைது

போதை எண்ணெய் கடத்தல் வழக்கில் ஆந்திரத்தில் பெண் உள்பட 5 போ் கைது - தில்லி என்சிபி தகவல்

லாஜ்பத் நகரில் அடல் உணவகம் திறப்பு - முதல்வா் ரேகா குப்தா பங்கேற்பு

SCROLL FOR NEXT