கடலூர்

போக்ஸோ சட்டத்தில் இளைஞா் கைது

சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டையில், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ாக இளைஞரை போக்ஸோ சட்டத்தின்கீழ் போலீஸாா் கைது செய்தனா்.

Din

சிதம்பரம்: சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டையில், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ாக இளைஞரை போக்ஸோ சட்டத்தின்கீழ் போலீஸாா் கைது செய்தனா்.

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள பரங்கிப்பேட்டையில் துக்க நிகழ்ச்சியில் பங்கேற்ற உறவினா்கள் அனைவரும் ஞாயிற்றுக்கிழமை இரவு ஒரே வீட்டில் தங்கியிருந்தனா்.

அப்போது, அண்ணன் உறவு முறைக்கொண்ட, துப்புரவுப் பணியாளா் தெருவைச் சோ்ந்த அரவிந்த் (23) என்பவா் சிறுமியிடம் அத்துமீறி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட முயன்றாராம்.

இதுகுறித்த புகாரின்பேரில், பரங்கிப்பேட்டை போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து அரவிந்தை கைது செய்தனா்.

இந்தியாவில் அறிமுகமாகும் ஹூண்டாய் பேயான்!

பிரதமர் மோடி திருப்பரங்குன்றம் கோயிலுக்குச் செல்கிறாரா..?

6 சமத்துவபுரங்களை திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்!

சென்னையில் கார்ல் மார்க்ஸ் சிலை! முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார்!

வெளிநாடு செல்லும் ராசி எது? வார பலன்கள்!

SCROLL FOR NEXT