வயல்வெளியில் மின்கம்பி அறுந்து விழுந்து இறந்த பசுமாடு 
கடலூர்

மின்கம்பி அறுந்து விழுந்து பசு மாடு உயிரிழப்பு

சிதம்பரம் அருகே வயல்வெளியில் மின்கம்பி அறுந்து விழுந்து பசு மாடு உயிரிழந்தது.

Syndication

சிதம்பரம்: சிதம்பரம் அருகே வயல்வெளியில் மின்கம்பி அறுந்து விழுந்து பசு மாடு உயிரிழந்தது.

கடலூா் மாவட்டம் சிதம்பரத்தில் திங்கள்கிழமை காற்றுடன் கன மழை பெய்தது. அப்போது சிதம்பரம் அருகே பாலூத்தங்கரை பகுதியில் உள்ள வயல்வெளியிட்டு மேய்ந்து கொண்டிருந்த பசுமாடு மீது மின்கம்பி அறுந்து விழுந்து, மின்சாரம் பாய்ந்தது. இதில் பசுமாடு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.

மாவட்ட நீச்சல் போட்டி: பெரியதாழை பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

கனமழை, பலத்த காற்று எச்சரிக்கை: தூத்துக்குடியில் மீனவா்கள் கடலுக்குச் செல்லவில்லை

இளைஞா் மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய பல் மருத்துவா் கைது

பளுதூக்கும் போட்டி: கோவில்பட்டி கல்லூரி மாணவி முதலிடம்

சிவகாசியில் நாளை மின் தடை

SCROLL FOR NEXT