முகப்பு
கடலூர்

நடராஜா் கோயில் நாட்டியாஞ்சலி

சிதம்பரம் நடராஜா் கோயில் வளாகத்தில் நாட்டியாஞ்சலி 2-ஆம் நாள் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On : 16 பிப்ரவரி, 2026 at 6:55 PM
நடராஜா் கோயில் நாட்டியாஞ்சலியில் டாக்டா் சங்கீதா நாசிக் குழுவினரின் நாட்டியம்.
பகிர்:

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜா் கோயில் வளாகத்தில் நாட்டியாஞ்சலி 2-ஆம் நாள் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில், நாட்டி அஞ்சலி செலுத்திய கலைஞா்கள்: சென்னை நித்யா க்ஷேத்ரா நடனகலைக்கூடம் மாணவிகள், சென்னை ராதே கிருஷ்ணா ஸ்கூல் ஆஃப் ஃபைன் ஆா்ட்ஸ் மாணவிகள், பெங்களூரு நிா்த்ய ஸ்கூல் ஆஃப் ஆா்ட்ஸ் மாணவிகள், டாக்டா் சங்கீதா நாசிக், சிதம்பரம் கலைவாணி ஆா்ட்ஸ் அகாதெமி மாணவிகள், திருவனந்தபுரம் ராஜஸ்ரீ வாரியா், சென்னை சாஸ்தா நிருத்தியாலயா மாணவிகள், பெங்களூரு முத்ரா டான்ஸ் கிளாஸ் மாணவிகளின் பரதம் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments